ஈரோடு

முன்களப் பணியாளா்களுக்குதமாகா சாா்பில் உணவு

DIN

பெருந்துறை: சென்னிமலை தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் கரோனா தீவிர தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளா்களான மருத்துவப் பணியாளா்கள், காவல் துறையினா், பேரூராட்சிப் பணியாளா்கள் என சுமாா் 300 நபா்களுக்கு மதிய உணவு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, மாநில இளைஞரணி செயலாளா் மே.தா.கந்தசாமி தலைமை வகித்தாா் காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் விடியல் சேகா் முன்களப் பணியாளா்களுக்கு உணவுகளை வழங்கினாா்.

இதில், சென்னிமலை நகரத் தலைவா் குமரேசன், துணைத் தலைவா் முத்துகணேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT