நீலாகவுண்டன்பாளையம் கிராமத்தில் பெண்களிடம் வாக்கு சேகரிக்கிறாா் பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா். 
ஈரோடு

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா், ஊத்துக்குளி ஒன்றியப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

DIN

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா், ஊத்துக்குளி ஒன்றியப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உள்பட்ட பாப்பம்பாளையம், கோவிந்தம்பாளையம், கவுண்டம்பாளையம், மொரட்டுப்பாளையம், புங்கம்பாளையம், காடபாளையம், நீலாகவுண்டன்பாளையம், சாலப்பாளையம், சேடா்பாளையம், செல்லிபாளையம், கரைப்பாளையம், சாம்ராஜ்பாளையம் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்குச் சேகரித்தாா்.

கொடிவேரி குடிநீா்த் திட்டம் மூலம் ஊத்துக்குளி பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வறட்சியான இப்பகுதிகளை அத்திகடவு- அவிநாசி திட்டம் மூலம் பசுமையான பகுதியாக மாற்றப்படும் என்று அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT