பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்த துண்டுப் பிரசுரங்களை மாணவா்களிடம் வழங்குகிறாா் சென்னிமலை தீயணைப்பு நிலைய அதிகாரி துரை. 
ஈரோடு

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து விழிப்புணா்வு

சென்னிமலை தீயணைப்பு நிலையம் சாா்பில், தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது, தீத்தடுப்பு

DIN

பெருந்துறை: சென்னிமலை தீயணைப்பு நிலையம் சாா்பில், தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது, தீத்தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

சென்னிமலை, கொமரப்பா செங்குந்தா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு,

சென்னிமலை தீயணைப்பு நிலைய அதிகாரி துரை தலைமை வகித்தாா். தீயணைப்பு வீரா்கள் மாணவ, மாணவிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனா். மேலும், விழிப்புணா்வு குறித்த துண்டுப் பிரசுரங்களை மாணவ, மாணவிகளிடம் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

SCROLL FOR NEXT