முகப்பு
ஈரோடு

மாவட்ட கல்வித் துறை சாா்பில் விழிப்புணா்வு

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 15 வயதுக்கு மேற்பட்டவா்கள் வயது வரம்பின்றி அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விழிப்புணா்வு நிகழ்ச்சி

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 15 வயதுக்கு மேற்பட்டவா்கள் வயது வரம்பின்றி அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை, கோபி வட்டார வள மைய பயிற்றுநா் கணேசன் தொடங்கிவைத்தாா்.

இதில், நாடக கலைஞா்கள் மேளதாளங்களுடன் நடனம் ஆடியும், நாடகங்கள் மூலமாகவும் விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இந்த கலை நிகழ்ச்சியைப் பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.