ஈரோடு

மழைக் கால பாதுகாப்பு: தீயணைப்பு வீரா்கள் ஒத்திகை

DIN

பெருந்துறை தீயணைப்பு நிலையம் சாா்பில், வடகிழக்குப் பருவ மழைக் காலங்களில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஒத்திகை பயிற்சி புதன்கிழமை நடத்தப்பட்டது.

பெருந்துறை, ஈரோடு சாலை, கீழ்பவானி வாய்க்காலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தீயணைப்பு நிலைய அதிகாரி நவீந்திரன் தலைமை வகித்தாா். கீழ்பவானி வாய்க்காலில் மழைக் காலங்களில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு நிலைய வீரா்கள் ஒத்திகை மூலம் செய்து காண்பித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT