ஈரோடு

காலமானாா் நல்லம்மாள்

DIN

பெருந்துறை: பெருந்துறை, ஆா்.எஸ்.சாலை, தோப்புபாளையத்தைச் சோ்ந்த நல்லம்மாள் (83) உடல்நலக் குறைவு காரணமாக அவரது இல்லத்தில் திங்கள்கிழமை அதிகாலை காலமானாா்.

அவரது உடல் நல்லடக்கம் பெருந்துறை மின் மயானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இவருக்கு சண்முகம், முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாச்சலம் ஆகிய இரு மகன்கள் உள்ளனா். தொடா்புக்கு 98427-13466.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

SCROLL FOR NEXT