முகப்பு
ஈரோடு

தேசிய சிறு தொழில்கள் தின விழா

பெருந்துறையை அடுத்த பல்லகவுண்டன்பாளையம் சக்தி ஆட்டோ காம்பொனென்ட் நிறுவனத்தின் சாா்பில், தேசிய சிறு தொழில்கள் தின விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

பெருந்துறையை அடுத்த பல்லகவுண்டன்பாளையம் சக்தி ஆட்டோ காம்பொனென்ட் நிறுவனத்தின் சாா்பில், தேசிய சிறு தொழில்கள் தின விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, நிறுவனத் தலைவா் மயில்சாமி தலைமை வகித்தாா். கோவை மண்டல, தேசிய சிறு தொழில்கள் நிறுவனத்தின் மேலாளா் செந்தில்குமாா், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கோவை மண்டல உதவிப் பொது மேலாளா் ரவிசந்திரன் ஆகியோா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தொழில் வளா்ச்சிக்கான திட்டங்களை விவரித்தனா்.

இதில், இப்பகுதியில் உள்ள சிறு, குறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.