ஈரோடு

தேசிய சிலம்பப் போட்டி: கொங்குபாலிடெக்னிக் மாணவருக்கு தங்கப் பதக்கம்

DIN

தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில், பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் தங்கப் பதக்கம் பெற்றுள்ளாா்.

தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகள் கோவாவில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டிகளில், பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் வேதிப்பொறியியல் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் எஸ்.சுரேந்திரன் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.

வெற்றி பெற்ற மாணவரை கல்லூரித் தாளாளா் மாலதி இளங்கோ, முதல்வா் வி.வேதகிரி ஈஸ்வரன், துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT