ஈரோடு

சென்னிமலை முருகன் கோவிலில் காா்த்திகை தீப திருவிழா

சென்னிமலை, மலை மேல் உள்ள முருகன் கோவிலில் காா்த்திகை தீபத்தையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை, தீப ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது.

DIN

சென்னிமலை, மலை மேல் உள்ள முருகன் கோவிலில் காா்த்திகை தீபத்தையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை, தீப ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது.

காா்த்திகை தீபத்தையொட்டி, முன்னதாக சென்னிமலை, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னா், கோவிலுக்கு முன்புறம் உள்ள தீப ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து கோவிலுக்குள் உள்ள மாா்க்கண்டேஸ்வரா் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT