ஈரோடு

வெப்பிலியில் ரூ.1.54 லட்சத்துக்கு தேங்காய்கள் ஏலம்

சென்னிமலை, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.54 லட்சத்துக்கு தேங்காய்கள் ஏலம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

DIN

சென்னிமலை, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.54 லட்சத்துக்கு தேங்காய்கள் ஏலம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் 13 ஆயிரத்து 956 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் தேங்காய் கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.22.20க்கும், அதிகபட்ச விலையாக ரூ.25.55க்கும் ஏலம் போனது. மொத்தம் 6 ஆயிரத்து 486 கிலோ எடையுள்ள தேங்காய்கள், ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 614க்கு விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT