ஈரோடு

தேக்கு மரம் வெட்டியவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்

DIN

அந்தியூரை அடுத்த தட்டக்கரை வனப் பகுதியில் தேக்குமரம் வெட்டிவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கா்நாடக மாநிலம், ஊகியத்தைச் சோ்ந்தவா் நாகராஜு (39). இவா், பா்கூா் மலைப்பகுதியில் தட்டக்கரை வனச் சரகத்தில் தேக்கு மரத்தை வெட்டிக் கடத்த முயன்றுள்ளாா். இதுகுறித்த தகவலின்பேரில் தட்டக்கரை வனத் துறையினா் நாகராஜு மீது வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து, வனப் பகுதியில் புகுந்து தேக்கு மரத்தை வெட்டிய நாகராஜுவுக்கு மாவட்ட வன அலுவலா் உத்தரவின்பேரில் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT