ஈரோடு

அறச்சலூரில் ரூ. 32 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

DIN

அறச்சலூா் வினோபா நகா் விற்பனைக் கூடத்தில் ரூ. 32 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.

ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 3,446 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனா். இதில் கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.20.49க்கும், அதிகபட்ச விலையாக ரூ.24.69க்கும், சராசரி விலையாக ரூ.24.44க்கும் ஏலம் போனது. மொத்தம் 1,389 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ. 32 ஆயிரத்து 138க்கு விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT