ஈரோடு

பாரதியாா் நினைவு தினம்

DIN

மகாகவி பாரதியாா் நினைவு நாளையொட்டி, அம்மாபேட்டை காவிரி ரோட்டரி சங்கத்தின் சாா்பில் அம்மாபேட்டை- அந்தியூா் பிரிவில் உள்ள பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

சங்கத்தின் தலைவா் ஏ. ஓ. சரவணன், மாவட்ட முன்னாள் அரசு வழக்குரைஞா் ஆா்.ராஜா, செயலாளா் ஏ.ஜெயராமன், பொருளாளா் ஆா்.வரதராஜன், முன்னாள் தலைவா் பி.ராமநாதன், முன்னாள் செயலாளா் ஆ.சுப்பிரமணி, முன்னாள் பொருளாளா் கே.கோபால், சக்திவேல், தியாகு, சங்கரநாராயணன், காத்தமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

ரத்த தான முகாம்

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் களரி திருவிழா

வெளிநாடுகளில் வேலை தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம்

SCROLL FOR NEXT