ஈரோடு

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதன் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 

DIN

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 

ஆண்டுதோறும் பெருமாள் கோயில்களில் வைகுந்த ஏகதாசி விழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு வைகுந்த ஏகதாசி விழா ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதன் திருக்கோயில் இன்று சிறப்பாக நடைபெற்றது. 

விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை 4 மணி 45 நிமிடத்தில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சப்பரத்தில் வெளியே வந்தார். வெளியே வந்த பெருமாளை பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் முழங்க வரவேற்று வழிபட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT