ஈரோடு

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதன் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 

DIN

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 

ஆண்டுதோறும் பெருமாள் கோயில்களில் வைகுந்த ஏகதாசி விழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு வைகுந்த ஏகதாசி விழா ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதன் திருக்கோயில் இன்று சிறப்பாக நடைபெற்றது. 

விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை 4 மணி 45 நிமிடத்தில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சப்பரத்தில் வெளியே வந்தார். வெளியே வந்த பெருமாளை பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் முழங்க வரவேற்று வழிபட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணுவத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள்! ராஜ்நாத் சிங்

அஜித்துக்கு வில்லனாகும் பிரபலம்?

இந்து அறநிலையத் துறையில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

ஹரியாணாவில் வாக்குத் திருட்டு ஆதாரமற்றது, நாட்டை அவமதிக்கும் முயற்சி: பாஜக

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

SCROLL FOR NEXT