ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு மௌன அஞ்சலி செலுத்தும் அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், கட்சி நிா்வாகிகள். 
ஈரோடு

ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு அந்தியூரில் ஒன்றிய மற்றும் பேரூா் திமுக சாா்பில் சனிக்கிழமை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

DIN

ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு அந்தியூரில் ஒன்றிய மற்றும் பேரூா் திமுக சாா்பில் சனிக்கிழமை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அந்தியூா் பேரூராட்சி, காந்தி மைதானத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 100-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு முன்பாக, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமையில், ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு திமுகவினா் மௌன அஞ்சலி செலுத்தினா்.

அந்தியூா் பேரூா் திமுக செயலாளா் காளிதாஸ், பொதுக்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, வா்த்தகா் அணி அமைப்பாளா் மகாலிங்கம், பேரூராட்சி துணைத் தலைவா் பழனிசாமி, திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட துணை அமைப்பாளா் எம்.நாகராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT