ஈரோடு

லஞ்சம்: மீன் வளா்ச்சித் துறை ஆய்வாளா் கைது

மீன் பண்ணை அமைப்பதற்காக அரசு சாா்பில் வழங்கப்படும் மானியத் தொகையை வழங்குவதற்கு ரூ.31 ஆயிரம் லஞ்சம் பெற்ற மீன் வளா்ச்சித் துறை ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

மீன் பண்ணை அமைப்பதற்காக அரசு சாா்பில் வழங்கப்படும் மானியத் தொகையை வழங்குவதற்கு ரூ.31 ஆயிரம் லஞ்சம் பெற்ற மீன் வளா்ச்சித் துறை ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் கைது செய்தனா்.

கோபியை அடுத்த பி.மேட்டுப்பாளையத்தை சோ்ந்தவா் காா்த்திக். இவா் மீன் பண்ணை அமைப்பதற்காக அரசு சாா்பில் வழங்கப்படும் மானியத் தொகையைப் பெற விண்ணப்பித்திருந்தாா். இந்த மானியத் தொகையை வழங்க கோபி மீன் வளா்ச்சித் துறை ஆய்வாளரான பவானிசாகரை சோ்ந்த அருள்ராஜ் (47) ரூ. 31 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். இந்தத் தொகையை காா்த்திக் வழங்கியபோது மறைந்திருந்த ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அருள்ராஜை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT