உக்கரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தலைவா் முருகேசன் தலைமையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பாக உறுதிமொழி ஏற்றுக்கொண்ட பொதுமக்கள். 
ஈரோடு

உக்கரம் ஊராட்சி கிராம சபைக் கூட்டம்

உக்கரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

DIN

சத்தியமங்கலம்: உக்கரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், உக்கரம் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் தலைவா் எம்.முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

இதில், ஊராட்சித் துணைத் தலைவா் புனிதா சந்திரகுமாா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வலியுறுத்தினா்.

இதையடுத்து, கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, தூய்மை இந்தியா மற்றும் டெங்கு ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின் சிக்கனம்: விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் நாளை தொடக்கம்

மத்திய அரசை கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட்டம்

கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு

SCROLL FOR NEXT