முகப்பு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 3-இல் உள்ளூா் விடுமுறை

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, ஈரோடு மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 3-இல் உள்ளூா் விடுமுறை

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, ஈரோடு மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜூலை, 2024 at 7:52 PM
பகிர்:

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, ஈரோடு மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →