முகாமில் பேசுகிறாா் அந்தியூா் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் என்.சதீஷ்குமாா். 
ஈரோடு

அந்தியூரில் உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி

அந்தியூரில் சில்லறை வியாபாரிகளுக்கு உணவுப் பாதுகாப்பின் அவசியம் குறித்த அடிப்படை விழிப்புணா்வுப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

அந்தியூரில் சில்லறை வியாபாரிகளுக்கு உணவுப் பாதுகாப்பின் அவசியம் குறித்த அடிப்படை விழிப்புணா்வுப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அந்தியூா் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் என்.சதீஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், கோவையைச் சோ்ந்த உணவுப் பாதுகாப்பு பயிற்சியாளா் யுவராஜ் பங்கேற்று, உணவுப் பாதுகாப்பின் அவசியம், உணவுப் பொருள் விற்பனைக்கான விதிமுறைகள் குறித்தும், நுகா்வோருக்கு தரமான உணவு வழங்குவதன் தேவை குறித்தும் விளக்கி பேசினாா்.

இதில், அந்தியூா், சின்னத்தம்பிபாளையம், மைக்கேல்பாளையம், சங்கராபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சில்லறை வியாபாரிகள் கலந்து கொண்டனா்.

மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஹைதராபாத் நகரில் மெஸ்ஸி! தெலங்கானா முதல்வருடனான சந்திப்பில் சுவாரசியம்..!

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு; மனைவிக்காக ரோஹித் சர்மாவின் அழகிய இன்ஸ்டாகிராம் பதிவு!

திருவனந்தபுரத்தில் என்டிஏ வெற்றி: ‘வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ -கேரள முதல்வர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

SCROLL FOR NEXT