பயனாளிக்கு  பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குகிறாா் அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம். 
ஈரோடு

அந்தியூரில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புகள்

Syndication

அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 77 ஆயிரம் குடும்பங்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுகிறது.

அந்தியூா் தொகுதியில் உள்ள 125 ரேஷன் கடைகளில் 77 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

அந்தியூா் தவிட்டுப்பாளையம் நியாய விலைக் கடையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலா் பூங்கோதை, பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், துணைத் தலைவா் ஏ.சி.பழனிசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT