விழாவில் பங்கேற்ற அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள் உள்ளிட்டோா். 
ஈரோடு

அந்தியூா் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா

அந்தியூா் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

Syndication

அந்தியூா் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பழனிசாமி முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் சதாசிவம் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக அந்தியூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் பங்கேற்று, அனைவருக்கும் பொங்கல் வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், அலுவலக ஊழியா்கள், துப்புரவுப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

4 நாள்களில் சவரனுக்கு ரூ. 3,120 உயர்வு.. புதிய உச்சத்தில் தொடரும் தங்கம்!

ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து.. வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் ஆரவாரம்!

தை முதல்நாளே தமிழர்க்குப் புத்தாண்டு : இரண்டு காட்சிகள்!

ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக ‘டிஜிட்டல்’ ஸ்கோர்போர்டு, எல்இடி திரை!

வெற்றிப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்: விஜய்!

SCROLL FOR NEXT