ஈரோடு

பெருந்துறை காய்கறி தினசரி சந்தைக்கு நாளை விடுமுறை

தை பொங்கலை முன்னிட்டு பெருந்துறை காய்கறி தினசரி சந்தைக்கு வெள்ளிக்கிழமை (ஜன.16) ஒரு நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Syndication

தை பொங்கலை முன்னிட்டு பெருந்துறை காய்கறி தினசரி சந்தைக்கு வெள்ளிக்கிழமை (ஜன.16) ஒரு நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்கறிகளைக் கொண்டுவந்து தினமும் அதிகாலை 3 மணியில் இருந்து விற்பனைசெய்வாா்கள். அதை வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலத்தைச் சோ்ந்த வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்வாா்கள். மேலும், உள்ளூா் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் தேவைக்கு சில்லரையில் வாங்கிச் செல்வாா்கள்.

இந்நிலையில், தை பொங்கலை முன்னிட்டு பெருந்துறை காய்கறி தினசரி சந்தைக்கு வெள்ளிக்கிழமை (ஜன.16) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தை முதல்நாளே தமிழர்க்குப் புத்தாண்டு : இரண்டு காட்சிகள்!

ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக ‘டிஜிட்டல்’ ஸ்கோர்போர்டு, எல்இடி திரை!

வெற்றிப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்: விஜய்!

ஆரவாரத்துடன் தொடங்கியது மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

கைத்தறி நெசவு, விவசாயம் செழிக்க செளடேஸ்வரி அம்மன் கோயிலில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT