நீலகிரி

கூடலூர் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த யானைகள்

தினமணி

கூடலூரை அடுத்துள் பாடந்தொரை பகுதியில் குடியிருப்புப் பகுதிக்குள்ள வெள்ளிக்கிழமை இரவு யானைகள் புகுந்தன.

பாடந்தொரை பகுதியிலுள்ள கனியன் வயல் கிராமத்திற்குள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நுழைந்த நான்கு யானைகள் அப்பகுதியில் உள்ள பாலன் என்பவரது வீட்டின் மதில் சுவரைத் தாண்டி அங்கு வைக்கப்பட்டிருந்த வாழை உள்ளிட்ட மரங்களைத் தின்று சேதப்படுத்தின.

தொடர்ந்து அதே பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள் அப்பகுதியில்

உள்ள வயல்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களையும் தின்று சேதப்படுத்தின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT