நீலகிரி

தமிழக-கேரள எல்லையில் வாகனச் சோதனை

DIN

கூடலூரை அடுத்துள்ள தமிழக-கேரள எல்லையில் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
 கூடலூரை அடுத்துள்ள கேரள மாநிலம், வழக்கடவு பகுதியில் உள்ள புஞ்சக்கொல்லி பழங்குடி கிராமத்துக்கு மாவோயிஸ்டுகள் வந்ததாக கிடைத்த தகவலையடுத்து நாடுகாணி, பாட்டவயல், அய்யன்கொல்லி, சோலாடி உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் தமிழக போலீஸார் வாகனச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

SCROLL FOR NEXT