நீலகிரி

மஞ்சூரில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

DIN

மஞ்சூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.
மஞ்சூர், கிண்ணக்கொரை, தாய்சோலை, கேரிங்டன், பிக்கட்டி, தங்காடு, இத்தலார், எடக்காடு, எமரால்டு, காத்தாடிமட்டம்,  பெங்கால்மட்டம், தேனாடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.  இதனால்,  விவசாயிகளும், பொதுமக்களும்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உதகை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தேவர்சோலை அஞ்சலகம் அருகே சாலையோர தடுப்புச் சுவர் சரிந்து  விழுந்தது.  இதனால், அச்சாலையில் வாகனங்கள் செல்வதில் நெருக்கடி ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT