நீலகிரி

சாலையோர முட்புதர்களை அகற்றிய போக்குவரத்துக் காவலர்கள்

DIN


கூடலூர் சாலையிலுள்ள முட்புதர்களை போக்குவரத்துக் காவலர்கள் திங்கள்கிழமை அகற்றினர்.
கூடலூர்- உதகை சாலையில் உள்ள வளைவுகளில் முட்புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே விபத்தைத் தவிர்ப்பதற்காக கூடலூர் காவல் துறையினர் அனைவரும் கூடி சாலையோர முட்புதர்களை அகற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT