நீலகிரி

குன்னூர் அருகே சரவணா மலையில் காட்டுத் தீ

DIN

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள சரவணா மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சரவணா மலை பகுதியில் கடந்த 3 நாள்களாக ஆங்காங்கே காட்டு தீ ஏற்பட்டு வருகிறது. அடர்ந்த வனப் பகுதி என்பதால் தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வாகனங்கள் செல்ல இயலாத நிலை உள்ளது. 
அதையடுத்து  சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் வேதிப் பொருள்களை வனப் பகுதியில் தெளித்து தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT