நீலகிரி

பாடந்தொரை கிராமத்தில் காக்கைகள் மர்மச் சாவு

DIN


கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை கிராமத்தில் காக்கைகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பது குறித்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர் வனக் கோட்டத்திலுள்ள பாடந்தொரை கிராமத்தில் சுமார் 30 காக்கைகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக ஞாயிற்றுக்கிழமை வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற வனத் துறையினர், இந்தக் காக்கைகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT