நீலகிரி

கூடலூர் அருகே வாழைத் தோட்டத்தை சேதப்படுத்திய யானை

DIN

கூடலூர், தேவர்சோலை பேரூராட்சி, பாடந்துரை பகுதியில் வியாழக்கிழமை இரவு ஒற்றை யானை வாழைத் தோட்டத்தை சேதப்படுத்திவிட்டுச் சென்றது.
பாடந்துரை பகுதியில் உள்ள மூலதைதமட்டம் கிராமத்தில் இரவு நேரங்களில் ஒற்றையானை வந்து அட்டகாசம் செய்து வருகிறது.
வியாழக்கிழமை நள்ளிரவில் வந்த யானை, கோவிந்த் என்பவரது தோட்டத்திலிருந்த வாழையை முற்றிலுமாக சேதப்படுத்தியது.
யானை சேதப்படுத்திய வாழைத்தோட்டங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு விவகாரம்: பாஜக தலைவா் அண்ணாமலை மீதான அவதூறு வழக்கின் மீது இடைக்கால தடை நீடிப்பு

ஆட்சியா் அலுவலகத்துக்கு பெண் தீக்குளிக்க முயற்சி

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் முறைகேடு: ஓ.எஸ். மணியன் குற்றச்சாட்டு

சிதம்பரம் கோயில் பிரம்மோற்சவ வழக்கு: சிறப்பு அமா்வுக்கு மாற்றம்

மேற்கு தில்லி: கடும் போட்டியில் கமல்ஜீத், மஹாபல் மிஸ்ரா!

SCROLL FOR NEXT