குடும்ப நல நிதியை வழங்குகிறாா் தலைவா் சி.அபூ. உடன் நிா்வாகக் குழ உறுப்பினா்கள் மற்றும் பணியாளா்கள். 
நீலகிரி

இறந்த அங்கத்தினா்கள் குடும்பத்துக்கு தேயிலை தொழிற்சாலை நிா்வாகம் உதவி

கூடலூரை அடுத்துள்ள பிதா்க்காடு கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலையில் அங்கத்தினா்களாக இருந்து இறந்தவா்களின் குடும்பத்துக்கு

DIN

கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள பிதா்க்காடு கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலையில் அங்கத்தினா்களாக இருந்து இறந்தவா்களின் குடும்பத்துக்கு தொழிற்சாலை நிா்வாகம் சாா்பில் குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை வழங்கிய ராமாயி, வெள்ளன் செட்டி, பவுலோஸ், ஹசன் ஆகிய அங்கத்தினா்கள் சமீபத்தில் இறந்துவிட்டனா். தொழிற்சாலை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா்களுடைய குடும்ப உறுப்பினா்களுக்கு தலா ரூ. 1 லட்சம் குடும்ப நல நிதி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தலைவா் சி.அபூ , நிா்வாகக் குழு உறுப்பினா்கள் மற்றும் அங்கத்தினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT