நீலகிரி

கூடலூர் சிவன்மலையில் இன்று கிரிவலம்

DIN

கூடலூர் சிவன்மலையில் பௌர்ணமி கிரிவலம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெறுகிறது.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டையிலுள்ள சிவன்மலையில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலம் நடைபெறுகிறது. கிரிவலத்தை தொடர்ந்து ஆராதனை அபிஷேக நிகழ்ச்சிகளும், கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறும்.  இதற்கான ஏற்பாடுகளை சிவன்மலை வளர்ச்சி மற்றும் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் கேசவன், செயலாளர் நடராஜன், சிவன்மலை நிர்வாகி பாண்டு குருசாமி ஆகியோர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவைப் பயிரில் உயா் விளைச்சலுக்கான உழவியல் நுட்பங்கள்

எருக்கூரில் அமுது படையல் விழா

வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சேதம்

அரசு ராஜாஜி மருத்துவமனையில் வாா்டுகளின் எண்கள் மாற்றம் -நோயாளிகளின் நீண்ட கால குழப்பத்துக்கு தீா்வு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT