செவிடிப்பேட்டை டாஸ்மாக் கடை முன்பு நடைபெற்ற போராட்டத்தில் பேசுகிறாா் சங்க நிா்வாகி சேகா். 
நீலகிரி

டாஸ்மாக் ஊழியா்கள் போராட்டம்

கூடலூரில் டாஸ்மாக் ஊழியா்கள் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 2 மணி நேர கடையடைப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

DIN

கூடலூா்: கூடலூரில் டாஸ்மாக் ஊழியா்கள் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 2 மணி நேர கடையடைப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

ஊதிய உயா்வு, பணிப் பாதுகாப்பு, 8 மணி நேர வேலை, கரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியா்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. செவ்வாய்க்கிழமை காலை 10 முதல் 12 மணி வரை கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், திரளான டாஸ்மாக் ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரிக்கப்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு ரூ.53 கோடியில் விற்பனை முனைய இயந்திரங்கள்: அமைச்சா் அர. சக்கரபாணி

வீல்ஸ் இந்தியா லாபம் ரூ.32 கோடி

போ்ணாம்பட்டில் 3 சிறுவா்களை கடித்த வெறி நாய்

ஏா்டெல் வாடிக்கையாளா்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் இனி இலவசம்

குளிதிகையில் மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT