நீலகிரி

பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினம்

DIN

கூடலூா்: கூடலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கபட்டது.

நிகழ்ச்சியில் ஆசிரியா் டெய்சி விமலா ராணி பெண்குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கமளித்தாா். பின்னா் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சுரேஷ்குமாா், தலைமை ஆசிரியா் ஐயப்பன், உதவித் தலைமை ஆசிரியா் சங்கா், பசுமைப்படை பொறுப்பாசிரியா் நல்லக்குமாா் உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT