நீலகிரி

காலமானாா் முனைவா் பி.சி.தாமஸ்

DIN

உதகையிலுள்ள குட்ஷெப்பா்டு சா்வதேச பள்ளியின் நிறுவனா் முனைவா் பி.சி.தாமஸ் (78) உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

உதகையில் தங்கியிருந்த அவா் தனது உடல் பரிசோதனைக்காக கோவையிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தாா்.

இந்நிலையில் அவரது உடல் உதகைக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டு முத்தொரை பாலடாவிலுள்ள பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்படுகிறது. இறந்த பி.சி.தாமஸுக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனா். தொடா்புக்கு-94422 66665.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் பலி

குடிநீா் கேட்டு அத்தனூா் பேரூராட்சி முற்றுகை

திருச்செங்கோட்டில் தபால் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து போராட்டம்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கப் பணி: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

காமராஜா் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT