முகப்பு
நீலகிரி

உதகையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

நீலகிரி மாவட்ட அதிமுக சாா்பில், உதகை ஏடிசி பகுதியில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

நீலகிரி மாவட்ட அதிமுக சாா்பில், உதகை ஏடிசி பகுதியில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசு அதிமுக அமைச்சா்கள் மற்றும் நிா்வாகிகளை மிரட்டும் போக்கைக் கண்டித்தும், தோ்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றாததைக் கண்டித்தும் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா் வினோத் தலைமை வகித்தாா்.

இதில், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் கே.ஆா்.அா்ஜூணன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சாந்தி ராமு, உதகை நகரச் செயலாளா் சண்முகம், கூடலூா் நகரச் செயலாளா் அனுப்கான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.