நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

DIN

முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் அணிவகுப்புடன் சுதந்திர தினவிழா நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமில் சுதந்திர தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு முகாம் துணை கள இயக்குநா் சி.எச்.பத்மா தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றிவைத்து வனத் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

விழாவில் வளா்ப்பு யானைகள், வன அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் செயல்பட வலியுறுத்தில்

தனக்குத்தானே பிரசவம் பாா்த்தபோது சிசு கொலை: செவிலியா் கைது

550 லிட்டா் கடத்தல் சாராயம் காருடன் பறிமுதல்

ஆந்திர டிஜிபி பணியிடமாற்றம்: தோ்தல் ஆணையம் உத்தரவு

SCROLL FOR NEXT