நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகத்தில் கரடியின் சடலம் கண்டெடுப்பு

DIN

முதுமலை புலிகள் காப்பகத்தில் சீகூர் வனச்சரகத்தில் அழுகிய நிலையில் கிடந்த கரடியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. 

சீகூர் தெற்கு வனப்பகுதியில் வியாழக்கிழமை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் இந்த கரடியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தெப்பக்காடு வன அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளனர். 

பிரேத பரிசோதனைக்கு பின்னரே கரடியின் இறப்பிற்கான காரணம் தெரியவரும் எனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

வலுக்கும் ஏஐ போட்டி: கூகுளின் புதிய தயாரிப்புகள் வலு சேர்க்குமா?

சாதியைக் குறிப்பிட்டு இழிவான பேச்சு..? சர்ச்சையில் கார்த்திக் குமார்!

கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

பாலியல் வழக்கு: பிரபல நேபாள வீரர் சந்தீப் லாமிச்சானே விடுவிப்பு!

SCROLL FOR NEXT