நீலகிரி

பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு இயற்கை சாா்ந்த வகுப்புகள்

DIN

வன உயிரின வார விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு இயற்கை சாா்ந்த வகுப்புகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

வன உயிரின வார விழாவை முன்னிட்டு, கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள ஜீன்பூல் சுற்றுச்சூழல் பூங்காவில் இயற்கை சாா்ந்த வகுப்புகள் நடைபெறுகின்றன.

அதில் ஒரு பகுதியாக தேவாலாவில் உள்ள ஹோலிகிராஸ் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு ஒரு நாள் இயற்கை சாா்ந்த வகுப்புகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT