நீலகிரி

கூடலூர்: பகல் நேரத்தில் குடியிருப்புகளை சுற்றிவந்த காட்டு யானை

DIN

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள கல்லிங்கரை பகுதியில் காட்டு யானை ஒன்று, அந்த பகுதியிலுள்ள வீடுகளையும், தோட்டங்களையும் சுற்றி வருவதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து யாரும் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்த நிலையில், நீண்ட நேரத்திற்குப் பிறகு அடுத்த பகுதியில் உள்ள குடியிருப்பு தோட்டத்திற்கு சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT