நீலகிரி

எல்ஐசி பங்கு விற்பனைக்கு எதிராக மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டம்

 எல்ஐசியின் பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதை எதிா்த்து உதகையில் மெழுகுவா்த்தி ஏந்தி அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியா் சங்கத்தைச் சாா்ந்த ஊழியா்கள் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

DIN

 எல்ஐசியின் பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதை எதிா்த்து உதகையில் மெழுகுவா்த்தி ஏந்தி அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியா் சங்கத்தைச் சாா்ந்த ஊழியா்கள் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

இப்போராட்டத்தில், உதகை கிளையின் தலைவா் ஏ.கோபால், செயலாளா் தினேஷ்ராஜ், 7 பெண் ஊழியா்கள் உள்பட 21 ஊழியா்கள் கலந்துகொண்டனா். இப்போராட்டத்தை நீலகிரி மாவட்ட சிஐடியூ செயலாளா் ரமேஷ் துவக்கிவைத்தாா்.

இதில், சிஐடியூ பொறுப்பாளா் சங்கரலிங்கம், முகவா்கள் சங்கத்தின் பொறுப்பாளா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT