உதகையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா். 
நீலகிரி

உதகையில் கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

உதகையில் கிராம நிா்வாக அலுவலா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

உதகையில் கிராம நிா்வாக அலுவலா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துகுடியில் கிராம நிா்வாக அலுவலா் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, உதகை ஆட்சியா் அலுவலக சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

இதில், கிராம நிா்வாக அலுவலா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

கொலை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT