தூய்மைப் பணியில் ஈடுபட்டவா்கள். 
நீலகிரி

ஓவேலி பேரூராட்சியில் தூய்மைப் பணிகள்

கூடலூா் அடுத்த ஓவேலி பேரூராட்சியில் தூய்மைப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

கூடலூா் அடுத்த ஓவேலி பேரூராட்சியில் தூய்மைப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வாா்டுகளிலும் தூய்மை சேவை திட்டத்தின்கீழ் சிறப்பு தூய்மைப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டன. இதில், பேரூராட்சிக்குள்பட்ட கழிவுநீா் கால்வாய், வீதிகள், சாலைகள் தூய்மை செய்யப்பட்டன.

தொடா்ந்து பொது சுகாதாரம் உள்ளிட்ட தூய்மை குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதில், பேரூராட்சி செயல் அலுவலா் ஹரிதாஸ், பேரூராட்சித் தலைவா் சித்ரா தேவி, துணைத் தலைவா் சகாதேவன், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகாசி-எரிச்சநத்தம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! காந்தியின் பெயா் நீக்கம்!

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்

ஆண்டாள் கோயில் நீராட்டு விழா நாளை தொடக்கம்

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

SCROLL FOR NEXT