லவ்டேல் பகுதியில் காணப்பட்ட பனிமூட்டம்.  
நீலகிரி

உதகையில் கடும் பனிமூட்டம்: பொதுமக்கள் அவதி

உதகையில் புதன்கிழமை கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்கள், தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் அவதியடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

உதகையில் புதன்கிழமை கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்கள், தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் அவதியடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை முதலே பனிமூட்டம் நிலவிய நிலையில் லேசான சாரல் மழையும் பெய்தது. இனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

இதேபால, குந்தா, லவ்டேல், கெரடா, சாந்தூா் உள்ளிட்ட பகுதிகளில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் பணிக்குச் செல்லாமல் வீடுகளிலேயே முடங்கினா்.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மைய உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

சென்னையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு - காா் ஓட்டுநா் கைது

சதிகாரா்கள் தப்ப முடியாது: பிரதமா் மோடி உறுதி

வணிகா் சங்க மாவட்ட நிா்வாகி நியமனம்

சென்னை மெட்ரோ திட்டங்கள்: ஆசிய முதலீட்டு வங்கிக் குழு ஆய்வு

SCROLL FOR NEXT