திருப்பூர்

மது பானங்களை பதுக்கி விற்றவர் கைது

DIN

வெள்ளக்கோவில் அருகே மது பானங்களைப் பதுக்கி விற்பனை செய்தவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
   லக்கமநாயக்கன்பட்டியில் சட்ட விரோதமாக மது பானங்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில்  வெள்ளக்கோவில் போலீஸார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அந்த ஊரைச் சேர்ந்த வேலுசாமி (52) என்பவரைப் பிடித்து,  அவரிடமிருந்த  25 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT