திருப்பூர்

நீதிமன்றத்தில் ஆஜராகாத நபர் கைது

DIN

திருட்டு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த நபர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
அவிநாசி காவல் சரகத்திற்கு உள்பட்ட பகுதியில் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற திருட்டு வழக்கில் கோபி கொலப்பலூர் குறவர் காலனியைச் அசோக்குமார் (46) என்பவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். நீதிமன்றம் இவரைப் பிடிக்க பிடியானை பிறப்பித்தது. இந்நிலையில், கோபி பேருந்து நிலையப் பகுதியில் இருந்த அசோக்குமாரை அவிநாசி போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT