திருப்பூர்

வால் இல்லாமல் பிறந்த கன்றுக்குட்டி

DIN

பல்லடம் மகாலட்சுமி நகரில் வால் இல்லாமல் கன்றுக்குட்டி திங்கள்கிழமை பிறந்துள்ளது.  
பல்லடம் மகாலட்சுமி நகரில் மணி, நூருது தம்பதியினர் 5ஆண்டு கறவை மாட்டை வளர்த்து வந்தனர். அந்த மாடு திங்கள்கிழமை வால் இல்லாமல் கன்றுக்குட்டி ஈன்றது. இதுபற்றி கால்நடை மருத்துவர் நடராஜன் கூறுகையில்,  வால் இல்லாமல் கன்றுக்குட்டி பிறப்பது மிக அரிதாகும். இதுபோல் கன்றுக்குட்டி பிறக்க காரணம் மரபணு குறைபாடுதான். வால் இல்லாததால் ஈக்கள், கொசுக்களை விரட்ட முடியாததுதான் குறையாக இருக்கும். மற்றபடி மற்ற கன்றுக்குட்டியை போல் அதன் செயல்பாடு இருக்கும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT