திருப்பூர்

வாகனச் சோதனை: 25 பேருக்கு அபராதம்

DIN

வெள்ளக்கோவிலில்போலீஸார் நடத்திய திடீர் வாகன சோதனையில் 25 பேருக்கு  புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
 வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸார் மூலனூர் சாலையிலுள்ள ஒரு எடை நிலையம் அருகே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது என 25 பேர் பிடிபட்டனர்.
இதில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு ரூ.100, குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.3,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT