திருப்பூர்

அந்தியூர் குருநாத சுவாமி கோயில் திருவிழா தொடக்கம்

அந்தியூரை அடுத்த புதுப்பாளையத்தில் உள்ள குருநாத சுவாமி கோயில் ஆடித் தேர்த் திருவிழா பூச்சாட்டுதலுடன் புதன்கிழமை தொடங்கியது.

DIN

அந்தியூரை அடுத்த புதுப்பாளையத்தில் உள்ள குருநாத சுவாமி கோயில் ஆடித் தேர்த் திருவிழா பூச்சாட்டுதலுடன் புதன்கிழமை தொடங்கியது.
 பிரசித்தி பெற்ற இக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். விழாவை முன்னிட்டு வனக் கோயிலில் உள்ள குருநாத சுவாமி, பெருமாள் மற்றும் காமாட்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூச்சாட்டுதல் நடைபெற்றது. இதில், அந்தியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஆடித் தேரோட்டம் நடைபெறுகிறது. இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு நான்கு நாள்கள் கால்நடைச் சந்தை நடைபெறும்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT