திருப்பூர்

அவிநாசியில் சீர்மிகு நகரம் விழிப்புணர்வுக் கூட்டம்

அவிநாசி பேரூராட்சியில் சீர்மிகு நகரம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெ

DIN

அவிநாசி பேரூராட்சியில் சீர்மிகு நகரம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பேரூராட்சி அலுவலர் டி.ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி முன்னிலை வகித்தார். பயிற்றுநர் கென்னடி இது தொடர்பான பயிற்சி அளித்தார். பரப்புரையாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மின் பணியாளர்கள், சுய உதவிக் குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 இதில், திடக்கழிவுக் மேலாண்மை, குடிநீர், தெருவிளக்குப் பாரமரிப்பு, தனிநபர் கழிப்பிடம், சமுதாயக் கழிப்பிடப் பராமரிப்பு, டெங்கு கொசு ஒழிப்பு உள்ளிட்ட பணிகளை விரைவுபடுத்துவது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT