திருப்பூர்

தேர்தல் விதிமீறல்: பொதுப் பார்வையாளரிடம் புகார் தெரிவிக்கலாம்

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக தேர்தல் பொதுப் பார்வையாளரான 

DIN

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக தேர்தல் பொதுப் பார்வையாளரான அசோக்.என்.கரன்ஞ்கரின் செல்லிடப்பேசி எண்ணுக்குப் புகார் தெரிவிக்கலாம். 
 இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
இந்திய தேர்தல் ஆணையத்தால் திருப்பூர் மக்களவைத் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளராக அசோக் என்.கரன்ஞ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆகவே, திருப்பூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக அசோக் என்.கரன்ஞ்கரை 93852-86603 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT